Sunday, September 5, 2010

தமிழ்க்குமரி!


தமிழ்க்குமரி பூக்காட்டில் சந்தித்தாள்

தென்றல் ஆனாள்,

புழுதிமேட்டில் சந்தித்தாள்

புயலானாள்!

எந்நாக்காட்டில் வந்திங்கே

கவியானாள்!