Sunday, September 5, 2010

தமிழ்க்குமரி!


தமிழ்க்குமரி பூக்காட்டில் சந்தித்தாள்

தென்றல் ஆனாள்,

புழுதிமேட்டில் சந்தித்தாள்

புயலானாள்!

எந்நாக்காட்டில் வந்திங்கே

கவியானாள்!

5 comments:

  1. கருத்துரையில் வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடலாமே..

    ReplyDelete
  2. வருக வருக தமிழ்க்கவி ... தமிழ்க்குமரி வரம் பெற்ற புதுக்கவி.....ம்ம்ம்..பழையகவியோ?//
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. முதல் வருகைக்க்கு மிகவும் நன்றி முனைவர் குணசீலன் அவர்களே!

    ReplyDelete
  4. நன்றி தேவன்மாயம்!!

    ReplyDelete